ஒரு கவிதையின் பிறப்பு!
தொண்டை முட்ட
உணர்வுகள் மேலிட
வார்த்தைகளற்ற
சூழ்நிலைகளில்
ஒரு இதயம் கசியும் பாடலோ
இயற்கை உந்துதலோ
தேவைப்படுகிறது ..
நீயோ
நின் குரலோ கேட்கையில்
கஷ்டமின்றி
நிகழ்ந்துவிடுகிறது
ஒரு கவிதையின் பிறப்பு!
தொண்டை முட்ட
உணர்வுகள் மேலிட
வார்த்தைகளற்ற
சூழ்நிலைகளில்
ஒரு இதயம் கசியும் பாடலோ
இயற்கை உந்துதலோ
தேவைப்படுகிறது ..
நீயோ
நின் குரலோ கேட்கையில்
கஷ்டமின்றி
நிகழ்ந்துவிடுகிறது
ஒரு கவிதையின் பிறப்பு!
Comments
Post a Comment