ஒரு கவிதையின் பிறப்பு!


தொண்டை முட்ட

உணர்வுகள் மேலிட 

வார்த்தைகளற்ற 

சூழ்நிலைகளில் 

ஒரு இதயம் கசியும் பாடலோ

இயற்கை உந்துதலோ 

தேவைப்படுகிறது .. 


நீயோ 

நின் குரலோ கேட்கையில் 

கஷ்டமின்றி 

நிகழ்ந்துவிடுகிறது 

ஒரு கவிதையின் பிறப்பு!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔