ஒரு கதை


ஒரு கதை சொல்லப்படுகிறது

அது காதல் கதையாய் இருக்கிறது

இரு கதை மாந்தர்கள்
காதலர்களாய் வருவது மாதிரி
சொல்லப்படுகிறது அக்கதை

எங்கெங்கோ இருக்கும்
இரு உள்ளங்கள் உருகுமாறு
படிக்கப்படுகிறது அக்கதை

காவியமாகியிருக்கிறது அக்கதை!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔