என் மனம் என்னிடம் சொல்லுபவற்றை நான் உங்களிடம் சொல்லுகிறேன், இந்த வலைப்பதிவின் வாயிலாக. எண்ணற்ற அக-புற நிகழ்வுகளின் விளைவாக எனக்குள்ளிருந்து உயிர்த்தெழும் கவிதைக்காரனின் வரிகள் இவை...
நீ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
நீ:-
ஆர்ப்பரித்து அலைகளை
கரை கடக்கச் செய்து
சேதம் விளைவித்தாய்
நேற்று நீ!!!
அமைதியாய்
கால்கள் நனைத்து
காதல் பெருக்குகிறாய்
இன்றும்
வேறொரு நீ..
Comments
Post a Comment