பேறு

பேறு :-





ஒரு இனிப்பின்  உறை 
மெதுவாக அகற்றப்படுகிறது... 

விழிகள் வழியே கேட்டு பின்பு
விந்தை வாயின் 
வழியேயும் கேட்கிறேன்
"எனக்கு" என்று...  

"தரமாட்டேன் போ"
என அவள் முடிக்கையில் 
எல்லாப் பேறும் பெற்றவனாகிறேன் 
இனிப்பினைத்தவிர.  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔